என்னைப் பற்றி
சின்னத்தம்பி கந்தையா
மரண அறிவித்தல்
சின்னத்தம்பி கந்தையா
மானிப்பாய் வடகிழக்கைப் பிறப்பிடமாகவும் 30, கோயில்வீதி ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தையா நேற்று (08.11.2017) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகரத்தினத்தின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – கண்ணாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும் க.தெய்வகுலரத்தினம் (ஓய்வு நிலை நிர்வாக உத்தியோகத்தர் – வலயக்கல்வி அலுவலகம், தீவகம்), நாகசுலோஜனா ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்றவர்களான வசுந்திரா நீலோசினி, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற இராசதுரை மற்றும் பவளம்மா காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் அன்னரத்தினம், பாக்கியம் காலஞ்சென்றவர்களான செல்வராசா, கனகமணி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரனும் காலஞ்சென்ற தியாகராசாவின் அன்பு மைத்துனரும் ஜெயகோபி – காயத்திரி(சிங்கப்பூர்), மதன்ராஜ் (ஆஸ்திரேலியா), பிரார்த்தனா(சம்பத் வங்கி – வவுனியா), பாரதி ஆகியோரின் அன்புப் பேரனும் சஞ்சனாவின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.11.2017) வியாழக் கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
பிறப்பிடம்:
மானிப்பாய் வடகிழக்கு
வசிப்பிடம்:
30, கோயில்வீதி ஒழுங்கை, யாழ்ப்பாணம் .காலமான திகதி: 08.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி: 09.11.2017
தகவல்: க.தெய்வகுலரத்தினம் (மகன்) தொடர்பு: 077 359 7014
Posted by
ஜதிஸ்
Subscribe to:
Posts (Atom)