சின்னத்தம்பி கந்தையா


மரண அறிவித்தல்  
சின்னத்தம்பி கந்தையா
         மானிப்­பாய் வடகிழக்கைப் பிறப்­பி­ட­மா­க­வும் 30, கோயில்­வீதி ஒழுங்கை, யாழ்ப்­பா­ணத்தை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னத்­தம்பி கந்­தையா நேற்று (08.11.2017) புதன்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்­தார். அன்­னார் காலஞ்­சென்ற நாக­ரத்­தி­னத்­தின் அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னத்­தம்பி – பொன்னு தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஆறு­மு­கம் – கண்­ணாச்சி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­னும் க.தெய்­வ­கு­ல­ரத்­தி­னம் (ஓய்வு நிலை நிர்­வாக உத்­தி­யோ­கத்­தர் – வல­யக்­கல்வி அலு­வ­ல­கம், தீவ­கம்), நாக­சு­லோ­ஜனா ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வசுந்­திரா நீலோ­சினி, லோகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும் காலஞ்­சென்ற இரா­ச­துரை மற்­றும் பவ­ளம்மா காலஞ்­சென்ற தங்­கம்மா மற்­றும் அன்­ன­ரத்­தி­னம், பாக்­கி­யம் காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­வ­ராசா, கன­க­மணி ஆகி­யோ­ரின் பாச­மிகு மூத்த சகோ­த­ர­னும் காலஞ்சென்ற தியாகராசாவின் அன்பு மைத்துனரும் ஜெய­கோபி – காயத்­திரி(சிங்­கப்­பூர்), மதன்­ராஜ் (ஆஸ்­தி­ரே­லியா), பிரார்த்­தனா(சம்­பத் வங்கி – வவு­னியா), பாரதி ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் சஞ்­ச­னா­வின் அன்­புப் பூட்­ட­னும் ஆவார். அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (09.11.2017) வியா­ழக்­ கி­ழமை நண்­ப­கல் 12.00 மணி­ய­ள­வில் அன்­னா­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கோம்­ப­யன் மணல் இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.
பிறப்பிடம்: மானிப்­பாய் வடகிழக்கு 
வசிப்பிடம்: 30, கோயில்­வீதி ஒழுங்கை, யாழ்ப்­பா­ணம் .
காலமான திகதி: 08.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி: 09.11.2017
தகவல்: க.தெய்வகுலரத்தினம் (மகன்) தொடர்பு: 077 359 7014